/* */

பழனி அரசு மருத்துவமனையில் சந்தன மரம் வெட்டிக்கடத்தல்: போலீசார் விசாரணை.

பழனி அரசு மருத்துவமனையில் வளர்க்கப்பட்ட சந்தன மரம் வெட்டிக்கடத்தப்பட்டதது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது

HIGHLIGHTS

பழனி அரசு மருத்துவமனையில் சந்தன மரம் வெட்டிக்கடத்தல்: போலீசார் விசாரணை.
X

பழனி அரசு மருத்துவமனையில் வெட்டி எடுக்கப்பட்ட சந்தன மரம் 

பழனி அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு அருகில் சந்தனமரம் கடந்த இருபது ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி சென்றுள்ளனர்.

சித்தா மருத்துவப் பிரிவு பின்புறம் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது மரம் வெட்டப்பட்டுள்ளதை பார்த்து தலைமை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது குறித்து பழனி நகர காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இரு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள பழனி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...