/* */

இசை கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்

பழனி தண்டாயுத பாணிகோயில் இசை கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்

HIGHLIGHTS

இசை கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்
X

பழனி இசைக்கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் மலை அடிவாரத்தில் தவில், நாதஸ்வரம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் தவில், நாதஸ்வர கருவிகள் வழங்கி வாழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மலையடிவாரத்தில் அமைய உள்ள முதியோர் இல்ல கட்டிட பணிக்கான இடத்தை ஆய்வு செய்தனர்.

Updated On: 4 Jan 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்