/* */

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம்

வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.

HIGHLIGHTS

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி  காத்திருப்பு போராட்டம்
X

அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திண்டுக்கல் மாநகராட்சி 34, 44, 45 வது வார்டு சவேரியார் பாளையத்தில் 500 க்கும் மேற்பட்டோர் வீடுகள் இன்றி வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பதற்கு இலவச பட்டா நிலம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் பல முறை மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டம் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் பொது செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்டகுழு உறுப்பினர் கணேசன் உறுப்பினர் ஜோதிபாசு நகர செயலாளர் ஆசாத் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Aug 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!