Begin typing your search above and press return to search.
விதியை மீறும் கடைகளுக்கு பூட்டி சீல் வைப்பு
திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் வணிக நிறுவனங்களுக்கு திடிர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் போது தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களையும், விதியை மீறும் கடைகளுக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.