/* */

தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு ரயிலில் வந்தது 2,630 டன் ரேஷன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 2,630 டன் ரேஷன் அரிசி வந்தது.

HIGHLIGHTS

தெலுங்கானாவில் இருந்து  திண்டுக்கலுக்கு  ரயிலில் வந்தது 2,630 டன் ரேஷன்  அரிசி
X

தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த ரேஷன் அரிசியை லாரிகளில் லோடு ஏற்றும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க தேவையான அளவு அரிசி இருப்பு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் சரக்கு ரயிலில் ரேஷன் அரிசி வந்தது. இந்த ரயிலில் மொத்தம் 2,630 டன் ரேஷன் புழுங்கல் அரிசி வந்தது.

இதையடுத்து அவை திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, முருக பவனம் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 28 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்