/* */

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடுப்பு ஊசி போடும் இடங்களை தேடி அலையும் மக்கள்

அனைவருக்கும் தெரிந்து கொள்ள வசதியாக தடுப்பூசி போடும் இடம் குறித்து மாநகராட்சிஅலுவலகத்தில் அறிவிப்பு வைக்க கோரிக்கை

HIGHLIGHTS

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடுப்பு ஊசி போடும் இடங்களை தேடி அலையும் மக்கள்
X

இன்று திண்டுக்கல் மாநகர 8வது வார்டு பகுதியில் உள்ள காந்திஜி நினைவு நடுநிலை பள்ளியில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அப் பகுதி மக்களுக்கு (45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிக கலந்து கொண்டனர்.

மேலும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நுகர்வேர் அமைப்பு கூறுகையில்,

மாநகராட்சி தடுப்பூசி போடும் இடம் குறித்து அலுவலகத்திலாவது காட்சி படுத்த வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மக்களும் தடுப்பூசி போடும் இடங்களை தேடி அலைவ தேவையிருக்காது என தெரிவித்தனர்.

Updated On: 15 Jun 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!