/* */

சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திண்டுக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

HIGHLIGHTS

சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
X

சாலையில் பற்றி எரிந்த கார்

திண்டுக்கல்லில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் ஜெயராமன் இவரும் இவரது மகன் ஜெகன் என்பவரும் இன்று ஒரு காரில் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென காரில் புகை வருவதாக சாலையில் சென்றவர்கள் கூறியதை அடுத்து சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினர். சற்று நேரத்தில் திடீரென பற்றி எரிய தொடங்கி தீ, மளமளவென கார் முழுவதும் பிடித்து எரிய தொடங்கியது.

தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  2. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  3. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  4. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  5. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  7. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  8. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  9. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  10. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!