/* */

சின்னக்காம்பட்டி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

சின்னக்காம்பட்டி புதுரில் கோவையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மதுராந்தகி வீட்டில் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

HIGHLIGHTS

சின்னக்காம்பட்டி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
X

 மதுராந்தகி வீட்டில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அதிமுகவின் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான உறவினர்கள் மற்றும் கோவையில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகளின் வீட்டில் இன்று 53 இடங்களில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம்பட்டி புதூர் பகுதியிலுள்ள கோவையில் வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மதுராந்தகி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இன்று அதிகாலை 6 மணிமுதல் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை முக்கிய ஆவணங்கள் சிக்கியதற்கான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

Updated On: 10 Aug 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்