/* */

திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது: போலீசார் அதிரடி

திண்டுக்கலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது. நகர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது: போலீசார் அதிரடி
X

திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணகுமார், கண்ணன். 

திண்டுக்கலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது. நகர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல்லில் மர்ம நபர்கள் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து எஸ்.பி சீனிவாசன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி, குற்றப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி மற்றும் போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணகுமார், கண்ணன் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Nov 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  3. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  5. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  6. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  9. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  10. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை