/* */

விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
X

விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற 12.2.2022 அன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருப்பதால் அதுகுறித்து விருத்தாசலம் கிராம நிர்வாக அலுவலர்களின் சங்க கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜான் போஸ்கோ,மாவட்ட பொருளாளர் கலையரசன்,மாவட்ட செயலாளர் இளையராஜா மற்றும் மாவட்ட துணை செயலாளர் சிதம்பரபாரதி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Jan 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்