/* */

விருத்தாசலம் அருகே ஆபத்தை உணராமல் பேருந்தின் மேல் பயணம் செய்யும் மாணவர்கள்

விருத்தாசலம் அருகே ஆபத்தை உணராமல் பேருந்தின் மேல் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள். கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

விருத்தாசலம் அருகே ஆபத்தை உணராமல் பேருந்தின் மேல் பயணம் செய்யும் மாணவர்கள்
X

பேருந்தின் பின்புறம் ஏறி பயணம் செய்யும் பள்ளி மாணவர்

கடலூர் விருத்தாசலம் மார்க்கத்தில் கருவேப்பிலங்குறிச்சி, டிவி புத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ஓலையூர், அழகாபுரம், இடையக்குறிச்சி, ஆண்டிமடம் வரை தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கொத்தனார் வேலை செய்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகள்,அரசு ஊழியர்கள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்..

இந்நிலையில் அப்பகுதியில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், பேருந்தில் இடம் இல்லாததால் ஆபத்தை உணராமல் பேருந்தின் மேலே பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அவ்வப்பொழுது விபத்துகளும்,உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

எனவே, இது போன்ற விபத்துகளை தவிர்க்க கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...

Updated On: 2 Oct 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்