/* */

பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டியில் ரூ10லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அதிரடி

HIGHLIGHTS

பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வீரப்பெருமாநல்லூரில் நேற்று மினி வேனில் கடத்தப்பட்ட, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வீரப்பெருமாநல்லூர் நேரு வீதியை சேர்ந்த ஜெயபால்(45) உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், வீரப்பெருமாநல்லூரில் உள்ள ஜெயபால் வீட்டில் மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருள்கள்,பான்மசாலா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இன்று ரூபாய் 10லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 13 July 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...