/* */

சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவலர்கள்
X

சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவல்துறை

கடலூர் மாவட்டத்தில் கொரோனா கால கட்டத்தில் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், ஆதரவற்ற முதியவரிகளை கண்டறிந்து காவல்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று சேத்தியாத்தோப்பு காவல் எல்லைக்குட்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு சேத்தியாத்தோப்பு காவல்துறை சார்பில் 10 கிலோ அரிசி, சமையலுக்கு தேவையான காய்கறிகள் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்கினார்கள்

Updated On: 29 May 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்