/* */

கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் ஆயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில்  கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்
X

கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள். 

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில், ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் கடலூர் சமூக ஆர்வலர் பாம்பு பிடிக்கும் செல்லா மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர், பொதுமக்களுடன் இணைந்து 900 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Updated On: 16 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!