Begin typing your search above and press return to search.
கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்
கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் ஆயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில், ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் கடலூர் சமூக ஆர்வலர் பாம்பு பிடிக்கும் செல்லா மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர், பொதுமக்களுடன் இணைந்து 900 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.