/* */

கடலுார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

சேவாபாரதி அமைப்பு சார்பில், கடலுார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு, 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலுார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.
X

சேவாபாரதி இண்டர்நேஷல் அமைப்பு சார்பில், கொரோனா இரண்டாவது அலை பரவலையொட்டி, கடலுார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

அமெரிக்க அமைப்பினர் உதவியுடன் இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை கடலுாரில் டாக்டர் ஜெயலட்சுமியிடம் சேவாபாரதி அமைப்பு வழங்கியது.மாவட்ட செயலாளர் கருணாகரன், சேவாபராதி மாவட்ட தலைவர் பாலமுரளி கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேவா பாரதி மாவட்ட செயலாளர் வேல்முருகன் செய்திருந்தார்.

Updated On: 5 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  3. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  5. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  6. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  9. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  10. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை