/* */

கடலூர் - மடப்பட்டு இருவழிச் சாலை அகலப்படுத்தும் பணி

கடலுார்- மடப்பட்டு சாலை தற்போது 5.5 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை உள்ளது. தற்போது 10 மீட்டர் அகலத்தில் சாலைகள் அகலப்படுத்தப்படுகிறது

HIGHLIGHTS

கடலூர் - மடப்பட்டு இருவழிச் சாலை அகலப்படுத்தும் பணி
X

மாதிரி படம்

கடலுார்- மடப்பட்டு சாலை 41 கி.மீ., துாரத்திற்கு ஆசியா வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.231.77 கோடி மதிப்பீட்டில் இரு வழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இச்சாலை கோண்டூரில் துவங்கி, நெல்லிக்குப்பம் நகரம், வாழப்பட்டு, பக்கிரிப்பாளையம் மெயின்ரோடு வரை கடலுார்-சித்துார் சாலையில் வருகிறது.

மக்கள் வசிக்கும் பகுதியில் சாலையின் இருபுறமும் 15 ஆயிரம் மீட்டர் அளவில் கான்கீரீட் வடிகால் அமைக்கும் பணியும் நடக்கிறது.

கடலுார்- மடப்பட்டு இடையிலான 41.7 கி.மீ. தூர பயண நேரம் 90 நிமிடமாக உள்ளது. இத்திட்ட பணிகள் முடிந்தால் பயண நேரம் 60 நிமிடமாக குறையும் . மேலும் பண்ருட்டி நகரத்தில் போக்குவரத்து வெகுவாக குறையும்.

கடலுார்-மடப்பட்டு சாலை திட்டத்திற்காக இரு ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது.

Updated On: 1 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்