/* */

கடலூரில் முப்படைத் தலைமை தளபதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதிக்கு கடலூரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

கடலூரில் முப்படைத் தலைமை தளபதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் அஞ்சலி
X

கடலூரில் முப்படை தளபதி பிபின்ராவத் உருவபடத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்கு சென்றபோது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் நகர அரங்கம் அருகே நடைபெற்றது.

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 10 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  4. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  5. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  8. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  9. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...