/* */

மோடி நீண்ட ஆயுள் பெற வேண்டி கடலூரில் பா.ஜ.க.வினர் சிறப்பு யாகம்

மோடி நீண்ட ஆயுள் பெற வேண்டி கடலூரில் பா.ஜ.க.வினர் சிறப்பு யாகம் நடத்தினர்.

HIGHLIGHTS

மோடி நீண்ட ஆயுள் பெற வேண்டி கடலூரில் பா.ஜ.க.வினர் சிறப்பு யாகம்
X

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் மோடி நீண்ட ஆயுடன் வாழ வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஓமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடலூரில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலையில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கடலூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி மற்றும் மகளிர் அணி இணைந்து சிறப்பு யாகத்தை நடத்தினர்.

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும், நிரந்தர பிரதமராக நம் இந்திய நாட்டை அலங்கரிக்கவும் ஆயுஷ்மான் ஹோமமும் சுவாமிக்கு தங்கக்கவசம் அணிந்து சிறப்பு ஆராதனை பாஜக கடலூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் கடலூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வேண்டுதல் நி

Updated On: 11 Jan 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  2. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  3. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  4. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  6. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  7. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  9. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்