/* */

கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் போராட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் போராட்டம்
X

கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்திய நூதன போராட்டம்

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் கேஸ் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாதே என முழக்கமிட்டு கேஸ் சிலிண்டரில் மாலை போட்டு, மலர்களை தூவி நமமிட்டு நூதன முறையில் மக்கள் அதிகாரத்தின் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுநல அமைப்புகளை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Aug 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்