/* */

பள்ளிகள் திறப்பு: பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஆலோசனை

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு: பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஆலோசனை
X

பள்ளி வாகனங்கள் இயக்கம் தொடர்பாக கடலூர் கேப்பர் மலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ-முக்கண்ணன் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பள்ளிகள் திறப்புக்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

கடலூர், கேப்பர்மலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளிகளுக்கு வாகனங்களை இயக்குவது குறித்து, ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் ஆய்வாளர் நல்லதம்பி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது, கடைப்பிடிக்க வேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து, பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோரிடம் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா அரசு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் வலியுறுத்தினார்.

Updated On: 26 Aug 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?