/* */

கடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சிகிச்சைக்காக சென்ற தம்பதி உட்பட மூன்று பேர் விபத்தில் உயிர் இழந்த சம்பவத்தால் சோகம்.

HIGHLIGHTS

கடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
X

கடலூர் சிப்காட் பகுதியில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதிகளான ராமு(65) மற்றும் லலிதா(58) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருக்கும் அவரது மருமகன் ரமேஷ் தனது ஓட்டுநரிடம் காரை கொடுத்து அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வர அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட லலிதா மற்றும் ராமுவை ஓட்டுனர் கோதண்டம் இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்துச் சென்றபோது காலை கடலூர் சிப்காட் பகுதியை கடக்கும் பொழுது தூங்கியபடி ஓட்டுநர் காரை சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதிவிட்டார்.

இந்த விபத்தில் வயதான தம்பதி ராமு லலிதா மற்றும் கோதண்டம் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். 3 பேரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கடலூர் துறைமுகம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 2:57 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்