/* */

சொத்து வரி உயர்வு: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

HIGHLIGHTS

சொத்து வரி உயர்வு:  அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
X

தேர்தலின் போது சொத்துவரி உயர்த்தபடாது என்று மக்களிடம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது மக்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் வரியை உயர்த்தியுள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்களது கண்டத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடைபெற்ற கடலூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சங்கீதா வசந்த ராஜ், சுரேஷ்பாபு,ஏஜி தர்ஷனா, வினோத், பரணி முருகன், அலமேலு ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மாமன்ற கூட்டத்தில் கருப்பு உடை மற்றும் பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டு மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Updated On: 12 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு