Begin typing your search above and press return to search.
கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 34 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு
கடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்று இருவர் பலியாகியுள்ளனர், 411 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.