/* */

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுகிழமை செயல்படும்: அங்காடி நிர்வாக குழு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வருகிற ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுகிழமை செயல்படும்: அங்காடி நிர்வாக குழு!
X

சென்னை கோயம்பேடு மார்க்கெட்

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழம், காய்கறி கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டடது.

இந்தநிலையில் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து சந்தைக்கு வார விடுமுறை நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 30ம் தேதி அன்று மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது.

Updated On: 28 May 2021 9:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்