/* */

சென்னை மாநகராட்சி: மருத்துவ அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!

சென்னை மாநகராட்சியில் இன்று மருத்துவ அலுவலர் பணிக்கான நேர்காணல் நடக்கிறது.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி: மருத்துவ அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!
X

சென்னை மாநகராட்சியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள, கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: மருத்துவ அலுவலர்

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு .

நேர்காணல் நடைபெறும் நாள்: இன்று(27.5.21)

நேரம்: காலை 10 - மாலை 5 வரை.

தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை ( 28.05.2021) அன்று பணியில் சேர வேண்டும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On: 27 May 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!