/* */

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கல்

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை, அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார்.

HIGHLIGHTS

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கல்
X

பெருங்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் சுப்ரமணியன் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அருகில் எம்பி.தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறி ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், துணை இயக்குனர் மருத்துவர் தர்மலிங்கம் மற்றும் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jun 2021 5:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...