/* */

திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு தீபாவளியை கொண்டாடிய போலீசார்

சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு பட்டாசு வெடித்து தீபாவளியை போலீசார் கொண்டாடினர்.

HIGHLIGHTS

திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு தீபாவளியை கொண்டாடிய போலீசார்
X
சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் போலீசார் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

சென்னை, திருவான்மியூர் காவல் நிலையத்தின் சார்பாக தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் ராமசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் திருவான்மியூரில் இயங்கிவரும் நகர்புற வீடற்றோருக்காண குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 23 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கினர்.

இதில் தரமணி சரக உதவி ஆணையர் ஜீவானந்தம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை அவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On: 4 Nov 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...