Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு தீபாவளியை கொண்டாடிய போலீசார்
சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு பட்டாசு வெடித்து தீபாவளியை போலீசார் கொண்டாடினர்.
HIGHLIGHTS
சென்னை, திருவான்மியூர் காவல் நிலையத்தின் சார்பாக தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் ராமசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் திருவான்மியூரில் இயங்கிவரும் நகர்புற வீடற்றோருக்காண குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 23 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கினர்.
இதில் தரமணி சரக உதவி ஆணையர் ஜீவானந்தம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை அவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.