/* */

திருவொற்றியூரில் பணம் மோசடி: நிதி நிறுவன மேலாளர், உதவியாளர் கைது

திருவொற்றியூரில் பணம் மோசடியில், நிதி நிறுவன மேலாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவொற்றியூரில் பணம் மோசடி: நிதி நிறுவன மேலாளர், உதவியாளர் கைது
X

பணம் மோசடியில் கைதான  வங்கி மேலாளர் மற்றும் உதவியாளர்.

சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனமான சமஸ்தா பைனான்ஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கிளை மேலாளராக பணிபுரிந்து வரும் சரவணன் வயது 25 .என்பவரும் உதவியாளர் லோகேஸ்வரன் வயது 27. என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

தங்கள் நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகக்கூறி, கடன் வாங்கி சரியான முறையில் செலுத்தியவர்கள் மீண்டும் கடன் கேட்பது போல் அவர்களுக்கு அக்கவுண்ட்க்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டு, மேற்கண்ட அவ‌ர்களது அக்கவுண்டிற்கு பணத்தை தவறுதலாக அனுப்பி வைத்து விட்டதாக கூறி பணத்தை கையாடல் செய்து உள்ளனர்.

இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கூடுதல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் விசாரணை செய்து, வழக்குப்பதிவு செய்து சரவணன் லோகேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 1 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...