/* */

காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு

சென்னை புளியந்தோப்பில், காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்தவர் வீட்டில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயின.

HIGHLIGHTS

காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு
X

சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வரதன் வயது 24. இவர் புரசைவாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்து வருகிறார் நேற்றிரவு 11 மணியளவில் இவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டு உள்ளது. எனவே காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு படுத்து தூங்கியுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது, அவருடைய 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு செல்போன் மற்றும் 18,000 ரூபாய் மதிப்புள்ள மற்றொரு செல்போன், 6000 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு வரதன்தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...