/* */

தேர்தலுக்கு மறுநாள் விடுமுறை கேட்டு ஆசிரியர்கள் கோரிக்கை..!

தேர்தலுக்கு மறுநாள் விடுமுறை கேட்டு ஆசிரியர்கள் கோரிக்கை..!
X

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு சாவடி பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடியில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு மின்னணு இயந்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை காலதாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மறுநாள் ஏப்ரல் 7ஆம் தேதி தங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற துறைகளிலும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 4 April 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்