/* */

ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம்: பாமக தலைவர் ஜி.கே.மணி .

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

HIGHLIGHTS

ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம்: பாமக தலைவர் ஜி.கே.மணி   .
X

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது.

பாமக தலைவர்: ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 10தேதி முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது, கடந்த 3 நாட்களாக இந்த கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு இருந்தாலும் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

மாவட்டந்தோறும் கூடுதல் மருத்துவமனைகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என பாமக சார்பிக் கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழக அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்றார்.

Updated On: 23 May 2021 1:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...