/* */

சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!

சென்னை ராயபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!
X

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சி.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததை தொடர்ந்து முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுளளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராயபுரத்திற்கு உட்பட்ட சிதம்பரம் நகர் பகுதிகளில் தடையை மீறி ஆடுகள் வெட்டப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதார ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள், கதவை திறந்து பார்த்தபோது சுமார் 10 க்கும் அதிகமான சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வெட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ராயபுரம் மண்டலம் சுகாதார பிரிவு அதிகாரிகள் முழு ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட ஜேஎன்எஸ் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்து சுமார் 100 கிலோ எடை கொண்ட ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 Jun 2021 2:08 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!