/* */

சென்னை விமான நிலையத்திற்கு 'நுகர்வோரின் குரல்' அங்கீகாரம்

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சிலின் 'நுகர்வோரின் குரல்' எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்திற்கு நுகர்வோரின் குரல் அங்கீகாரம்
X

சென்னை விமான நிலையம்.

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சிலின் 'நுகர்வோரின் குரல்' எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்த அங்கீகாரம் சென்னை விமான நிலையத்தில் அதன் வாடிக்கையாளரான பயணிகள் நலனில் அளித்து வரும் முன்னுரிமைக்கு கிடைத்த சான்றாக கருதப்படுவதுடன், தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொள்ளவும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பயணியரின் குரலுக்கு செவிமடுத்து விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நற்சான்றிதழ் அளிப்பதாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், பயணிகள் அளித்துவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை விமான நிலைய நிர்வாகம் தொடர்ந்து பயணிகள் நலனில் கவனம் செலுத்தும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Feb 2022 3:34 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!