/* */

கட்சி நிர்வாகி கொலை- சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கட்சி நிர்வாகி கொலை- சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய தமிழக பொதுச்செயலாளார் உமர் பாரூக். 

கேரளா மாநிலத்தில், கேரளா மாநில எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் ஷான் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி தமிழக பொதுச்செயலாளார் உமர் பாரூக், சமூக தொண்டாற்றி வந்த நிர்வாகி ஷானை கொடுரமான முறையில் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். பாசிச பயங்கரவாதிகள் தங்கள் நிர்வாகியை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கேரளா அரசும், மத்திய அரசும் , இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். பாசிச சக்திகளை கட்டுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கூறிய அவர், மரணத்திற்க்கு நீதிகிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தார்.

Updated On: 20 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!