/* */

உள்ளாட்சித்துறையின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு : சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

தமிழக சட்டசபையில் உள்ளாட்சித்துறையின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்யது மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

உள்ளாட்சித்துறையின்  தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு : சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
X

பைல் படம்

தமிழகத்தில் தனி அலுவலர் பதவி காலத்தை ஆறு மாதம் நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தனி அலுவலர் பதவி காலத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தனி அலுதுைவலர் பதவி காலம் நீடிக்கப் படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதமும், புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவி காலமும் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட மசோதாவை அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் பேரவையில் இன்று தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 23 Jun 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!