/* */

சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய தடை

கடந்த ஆண்டு கொரோனாவினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை

HIGHLIGHTS

சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய தடை
X

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து, வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட மருத்துவா் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை மாநகராட்சி தொடர்ந்த வழக்கில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது தேவையா? என்பதை பரிசீலிக்க வேண்டும் எனக் கூறியது.

சென்னை மாநகராட்சி அளித்த விளக்கத்தை ஏற்று, உயர் நீதிமன்றம் மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய இன்று தடை விதித்துள்ளது.


Updated On: 15 April 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!