/* */

பாலியல் தொல்லை வழக்கு : சிவசங்கர் பாபா சென்னை வந்தார்

பாலியல் தொல்லை வழக்கு : சிவசங்கர் பாபா சென்னை வந்தார்
X

சிவசங்கர் பாபா

சென்னை : பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச் சென்ற கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டு டில்லி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விமானம் மூலம் இரவு 12 மணியளவில் சென்னை அழைத்து வரப்பட்டார்.

சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 Jun 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!