Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
பாலியல் தொல்லை வழக்கு : சிவசங்கர் பாபா சென்னை வந்தார்
சென்னை : பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச் சென்ற கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டு டில்லி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விமானம் மூலம் இரவு 12 மணியளவில் சென்னை அழைத்து வரப்பட்டார்.
சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.