Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஊரடங்கில் காய்கறிகள் தடையின்றி கிடைக்க வேண்டும்- மு.க ஸ்டாலின் உத்தரவு
ஊரங்கு காலங்களில் காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதால் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத் தொகை மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்து விட்டதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.