/* */

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் -முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பு

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் -முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பு
X

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (20-06-2021) தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினை சந்தித்தார். துணைநிலை ஆளுநர் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் முதல் முறையாக தமிழகம் வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மேலும், கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டம், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் பற்றியும் முதல்வர் ஸ்டாலினுடன் பேசினேன். புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக எல்லைக்குள் ஒதுக்கி தர வேண்டுமென்று புதுச்சேரி மக்கள் சார்பாக கோரிக்கை வைத்தேன். இதன் மூலம் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த உதவியாக இருக்கும். அது தமிழகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்துள்ளது ஆறுதலைத் தருகிறது என்று தெரிவித்தார்.

Updated On: 20 Jun 2021 5:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை