/* */

சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்க உணவுவழங்கும் தனியார் அறக்கட்டளை!

சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரும் அவலத்தை போக்க தனியார் அறக்கட்டளை உணவு வழங்கி வருகிறது.

HIGHLIGHTS

சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்க உணவுவழங்கும் தனியார் அறக்கட்டளை!
X

தனியார் அறக்கட்டளை சார்பில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காட்சி.

நாட்டில் மிக முக்கியமான பிரச்சனையாக கொரனா நோய்தொற்று இருந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த நோய்தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டு வந்தாலும், தமிழக அரசின் பெரும் முயற்சியால் குறைந்து கொண்டு வரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.

எனினும், கோவிட்-19 என்ற நோய்தொற்று வந்தவர்கள் அல்லது, அவர்களை கவணிக்க கூடிய உறவினர்கள் உணவுக்காகவும், காய்கறிகள் வாங்கவும் , விட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த பிரச்சனையை தீர்க்க ஊரடங்கு காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கும், இந்த கொரோனா காலத்தில் உணவுக்கு கஷ்டபடுறவங்களூக்கும், மதிய உணவு தயார் செய்து வழங்கும் பல்லாவரம் தாம்பரம் பகுதிகளில் கனகலட்சுமி வெல்ஃபேர் டிரஸ்ட் உணவு வழங்கி உதவி வருவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 31 May 2021 3:16 AM GMT

Related News