/* */

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்-திருமாவளவன்

வேளாண் சட்டங்களை  திரும்ப பெற வேண்டும்-திருமாவளவன்
X

வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராஜன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தவேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும்லைவர் திருமாவளவன் கூறும் போது, இந்திய பன்மைத்துவத்தை ஜனநாயக சக்திகள் காப்பாற்ற வேண்டும்.மூன்று வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசு ஈவு இரக்கம் இல்லாமல் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் என பிடிவாதமாக உள்ளது.

நாளை நடைபெற உள்ள டிராக்டர் பேரணியை சீர்குலைக்க நினைத்தால் உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்படும். விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற நேர்ந்தால் மத்திய அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே இன்று மாலையே 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று நாளை போராட்டம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 இடங்களில் தலைநகரம் அமைப்பது என கூறியிருப்பது ஏற்புடையது. அதை விசிக வரவேற்கிறது என்றார்.

Updated On: 25 Jan 2021 9:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்