/* */

ஒமிக்ரான் எதிரொலி: தாம்பரத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிப்பு

ஒமிக்கரான் எதிரொலியாக, தாம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

ஒமிக்ரான் எதிரொலி: தாம்பரத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிப்பு
X

தாம்பரம் ஆனந்தபுரம் நண்பர்கள் குழு சார்பில் வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

தமிழகத்தில் ஒமிக்கரான் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தற்போது ஒமிக்காரன் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பரம் ஆனந்தபுரம் நண்பர்கள் குழு சார்பில் வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனந்தபுரம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் தாம்பரம் முழுவதும் வாகனத்தில், வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கி வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!