/* */

சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்: காவல் நிலையத்தில் புகார்

கால் வலிக்காக சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம், சில்மிஷம் செய்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார்.

HIGHLIGHTS

சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்: காவல் நிலையத்தில் புகார்
X



சென்னையைச் சேர்ந்த,18 வயது கல்லுாரி மாணவி, குரோம்பேட்டையில் உள்ள, தனியார் பெண்கள் கல்லூரியில், இளநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு, சில தினங்களாக, காலில் தொடை பகுதியில், வலி இருந்துள்ளது. அதற்காக, கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு, எலும்பியல் பிரிவு டாக்டர், சீனிவாசன், சிகிச்சை அளிப்பதாக கூறி, மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, கல்லுாரி மாணவி, சேலையூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சி.எஸ்.ஆர்., வழங்கி விசாரித்து வருகின்றனர்.

Updated On: 4 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்