/* */

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்

தாம்பரத்தில், நடந்து சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 சவரன் தங்க நகை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்
X

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர் பகுதியில், சிவகாமி(52), என்ற பெண்மணி, தனது பேத்தியை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு, நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, சம்பவ இடத்தில் அடையாளம் தெதியாத மர்ம நபர், சிவகாமியை கீழே தள்ளிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி, அவரது அணிந்திருந்த 8 1/2 சவரன் தாலிச்சங்கிலியை அறுத்துக் கொண்டும் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபரிடன் உதவியுடன் தப்பிச் சென்றார்.

செயின் பறிப்பின்போது, கீழே விழுந்ததில் சிவகாமிக்கு தலையின் பின்புறம் காயமேற்பட்டு, 7 தையல் போடப்பட்டது. பின்னர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 16 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’