/* */

முகக்கவசம் தடுப்பூசியின் முக்கியத்துவம் : கானா பாடல் மூலம் விழிப்புணர்வு

கொரோனா பாதுகாப்பு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்

HIGHLIGHTS

முகக்கவசம் தடுப்பூசியின் முக்கியத்துவம் : கானா பாடல்  மூலம் விழிப்புணர்வு
X

முகக்கவசம் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து கானா பாடல் பாடி பொது மக்களிடையே கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒமைக்கரான், கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில் தொற்று பரவலின் தாக்கம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசியின் அவசியம் பற்றிய கானா பாடல்களை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கியும் கையில் பதாகையினை ஏந்தியவாறும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போடும்படி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Updated On: 5 Sep 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்