/* */

சென்னை செம்மஞ்சேரியில் மாநகர பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்தது

சென்னை செம்மஞ்சேரியில் மாநகர பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்தது சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சென்னை செம்மஞ்சேரியில் மாநகர பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்தது
X

சென்னை செம்மஞ்சேரியில் கண்ணாடி உடைந்த அரசு பஸ்.

சென்னை செம்மஞ்சேரி ஆர்ச் அருகில் மாநகராட்சி பேருந்து தடம் எண் 119, பெரும்பாக்கத்திலிருந்து, கிண்டி வரை செல்லும் பேருந்து, சம்பவ இடத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த போது பின்பக்க படிக்கட்டின் பக்கவாட்டில் இருக்கும் கண்ணாடி திடீரென உடைந்து சாலையில் கண்ணாடி துகள்கள் கொட்டியது.இதனால் பயணிகளை நடத்துனர் இறக்கிவிட்டு பேருந்தை பெரும்பாக்கம் பணிமனைக்கு எடுத்துச் சென்றார். இது குறித்து பணிமனை மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு கண்ணாடி உடைந்தது எப்படி என தெரியவில்லை என்றார்.

Updated On: 23 Sep 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது