/* */

பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது
X
சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் பெரும்பக்கம், சித்தாலபாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி சோதனையிட்டதில் அவரிடம் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தோடு பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன்(37), என தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Jan 2022 1:16 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்