/* */

மது கிடைக்காத ஆத்திரத்தில் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபர்

மது கேட்டு வாங்கித் தராததால் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மது கிடைக்காத ஆத்திரத்தில் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபர்
X

பாதிக்கப்பட்ட சையத் அலி

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், ஆதி தெருவை சேர்ந்தவர் சையத் அலி(25), பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டினருகே வசித்து வருபவர் ரஞ்சித்(34), இரு தினங்களுக்கு முன்பு, சையத் அலியிடம் மது வாங்கி தர சொல்லி கூறியுள்ளார். அதற்கு, அவர் மது வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், காலை வீட்டின் வாயில் முன்பு இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த சையத் அலியின் வயிறு மற்றும் கையி பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றார். வயிறு கிழிப்பட்ட நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வயிற்றில் 17 தையலும், கையில் 5 தையலும் போடப்பட்டுள்ளது. சங்கர் நகர் போலீசார் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

Updated On: 19 April 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...