/* */

வண்டலூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் முத்தமிழ்செல்வி வெற்றி

வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்தமிழ்செல்வி வெற்றிப் பெற்றார்.

HIGHLIGHTS

வண்டலூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் முத்தமிழ்செல்வி வெற்றி
X

வண்டலூர் ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற முத்தமிழ்செல்வி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு முத்தமிழ்செல்வி, புஷ்பா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முத்தமிழ் செல்வி அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 16ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Updated On: 12 Oct 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா