/* */

மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவதில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X

கொரோனோ வைரஸ் பரவும் இரண்டாம் கட்ட அலையால் மத்திய அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவித்தது.

இதனை செயல்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் டிஎஸ்பி கவிநா ஆகியோர்களின் உத்தரவுபடி அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்துவதற்கான கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, சென்னை நோக்கி சென்ற வாகனங்களை விசாரித்து உரிய அனுமதியுடனும், அவசர தேவைக்காக செல்லும் வாகனங்களை விசாரித்து ஆய்வுக்கு பின்னர் செல்ல அனுமதித்தனர். மேலும், ஆம்புலன்ஸ், பால், உணவு பொருட்கள், சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல அனுமதித்தனர்.

Updated On: 21 April 2021 7:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!